இலங்கையில் மருந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்க போகும் 22 இந்திய நிறுவனங்கள்
இந்தியாவின் மருந்து தயாரிக்கும் 22 நிறுவனங்கள், இலங்கை அரச மருந்து கூட்டுத்தாபனத்துடன் இணைந்து இலங்கையில் மருந்துகளை தயாரிக்கும் 22 புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிக்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் 5 புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதனடிப்படையில், அடுத்த சில வருடங்களின் இலங்கைக்கு தேவையான சகல மருந்துகளை உள்நாட்டில் தயாரிக்க முடியும் எனவும் அது சேனக்க … Continue reading இலங்கையில் மருந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்க போகும் 22 இந்திய நிறுவனங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed